கொந்தளிக்கிற அலைகளை
குறி வைத்து
இல்லாமலாக்குகிறது இரும்புக்கப்பல்
கடந்து போகும் வரை
பதுங்கி இருக்கச்சொல்கிறது
ஒரு கருணைக்கரம்
ஒரு கையால் அதிகாரத்தை நகர்த்திக்கொண்டே
இன்னொரு கையால்
நைஸ் பண்ணுகிறான் இஸ்திரிக்காரன்.
கொந்தளிக்கிற அலைகளை
குறி வைத்து
இல்லாமலாக்குகிறது இரும்புக்கப்பல்
கடந்து போகும் வரை
பதுங்கி இருக்கச்சொல்கிறது
ஒரு கருணைக்கரம்
ஒரு கையால் அதிகாரத்தை நகர்த்திக்கொண்டே
இன்னொரு கையால்
நைஸ் பண்ணுகிறான் இஸ்திரிக்காரன்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...