அவ்வளவு பெரிய வானம் திறந்து
அவ்வளவு சிறிய துளி இறங்கி
அவ்வளவு சரியாக முகத்தில் விழுவதை
எவ்வளவு பெரிய முத்தம் என்பேன்!
ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...
No comments:
Post a Comment