அவ்வளவு பெரிய வானம் திறந்து
அவ்வளவு சிறிய துளி இறங்கி
அவ்வளவு சரியாக முகத்தில் விழுவதை
எவ்வளவு பெரிய முத்தம் என்பேன்!
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...
No comments:
Post a Comment