Friday 19 September 2014

சுரப்பிறழ்







நெருப்புப் பட்டுச் சுருளும்
இழையென
அறுபட்டிருக்கிறது
அந்தத் தந்தி
சுரப்பிறழ் செய்தவன் எவன்

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...