Saturday 2 November 2019

எழுமின்!

தாழத்தரை
வீழ்ந்த
நிழல்
மெதுவாய்
மெது மெதுவாய்
நிலமூர்ந்து
ஊர்ந்தூர்ந்து
மரம் பற்றி
கிளையேறி
வனமேறி
மலையேறி
வானேகி
இருளாகி
இரவாகி
கனிநிலவை
கவ்விற்றே காண்.


No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...