Thursday, 6 February 2020

அப்பாடா


ம்மாவின் பழைய காதல்
பந்தல் வரை வந்து நிற்க
வாசலில் இருந்த மகள்
தயங்கித் தயங்கி ‘நல்வரவு’ என்றாள்.
படியேறி அது இவளைக் கடந்தபோது
ஆசுவாசத்திலொரு வார்த்தை சொன்னாள்.
போன உயிர் திரும்பி வந்தது.
உயிரின் முகத்தில் தளும்புமிரு குளங்களிருந்தன.
குட்டிப்பையன் பன்னீர் செம்பால் மழை செய்தான்.



No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...