ஊட்டுகிற
ஒவ்வொரு பிடிக்கும்
புறங்கைச்சோற்றை
உதறிக் கொள்வாள் அம்மா
போலவே
உதறிக்கொண்டாள்
கண்விழிக்காத குட்டிகள்
மாரில் வந்து முட்டுவது போல
தோட்டாக்கள் வந்த போதும்.
ஊட்டுகிற
ஒவ்வொரு பிடிக்கும்
புறங்கைச்சோற்றை
உதறிக் கொள்வாள் அம்மா
போலவே
உதறிக்கொண்டாள்
கண்விழிக்காத குட்டிகள்
மாரில் வந்து முட்டுவது போல
தோட்டாக்கள் வந்த போதும்.
ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...