Thursday 23 January 2020

பய கெளம்பீட்டான்


எப்பம்பாரு 
எதையாச்சும் மறந்துட்டு
தெருமுக்கு வரைக்கும் போயி 
திரும்பி வருவான்  குண்டிமறந்தபய

பைத்தாரப்பய வருவாம்னுதான் 
கோட்டிக்காரி
வாசல்லயே காவக் கெடக்கா

இந்த மட்டம் அந்தப்பய
ஒடம்பல்ல வச்சுட்டு போயிருக்கான்

ஆத்தீ...........
என்னமாத்தான் வருது எனக்கு

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...