பதில் தருவீர்கள் தானே குருவே ?
அதில் என்ன சந்தேகம்?
சந்தேகம்தான் கேள்வியே..
சிலையாவது அப்புறம்.
கல்லாக முடிகிறதா புத்தா?
ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...
No comments:
Post a Comment