Tuesday 17 March 2020

எப்படி?


பதில் தருவீர்கள் தானே குருவே ?

அதில் என்ன சந்தேகம்?

சந்தேகம்தான் கேள்வியே..
சிலையாவது அப்புறம்.
கல்லாக முடிகிறதா புத்தா?








No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...