Thursday 13 February 2020

வேலியில் படருந்தொப்புள்கொடி

கொடிநுனித்
தளிரிலை
நிலம்விழக்
கிழிந்தவன்
குலக்கொடி
உலர்ந்திட
நெறிக்குது 
வேலிமுள்.












No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...