எல்லாக் குறும்புகளையும் விட்டுவிட்டு
குடும்பத்தைத் திரும்பிப்பார்த்தான்.
அது
குண்டி மணலைத் தட்டிவிட்டு
எழுந்து போயிற்று.
குடும்பத்தைத் திரும்பிப்பார்த்தான்.
அது
குண்டி மணலைத் தட்டிவிட்டு
எழுந்து போயிற்று.
ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...
No comments:
Post a Comment