Wednesday 12 May 2021

இனிதினிது


 


வெறிச்சோடும் கடைவீதி

விரட்டுவோர் யாருமில்லை

சட்டைக்கு மேல் சட்டை

மூட்டைக்குள்  மூட்டைக்குட்டி

சண்டப் பிரசண்டன் 

சதிராடத்  தார்ச்சாலை

அரிதான கலைநிகழ்வு

களிக்கத்தான் ஆளில்லை

ஆனாலுமந்த 

குண்டலகேசியின் 

கவசமில்லாத் திருமுகத்தில்

குலையாதிருக்கிறது

பொன்னேபோல் பூஞ்சிரிப்பு.

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...