மழை பெய்து கொண்டிருந்தது.
மழை பெய்த பின்னும்
மழை பெய்து கொண்டிருக்கிறது.
Post a Comment
ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...
No comments:
Post a Comment